Kallery.net என்ற தளத்தின் வாயிலாக தென் கொரிய நாட்டிலிருந்து அன்பர் ஒருவர் தொடர்ந்து எம் வலைப்பூவிற்கு வருகை தருகிறார்.
அந்த நண்பர் பணி நிமித்தமாக தமிழகத்திலிருந்து தென்கொரியா சென்று குடியேறியவராக இருக்கலாம்.அல்லது அந்நாட்டின் குடிமகனாகக் கூட இருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அன்பரின் தொடர்ந்த வருகைக்கு எமது உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
அவர் மென்மேலும் வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம.