சென்னை மதுரவாயலில் இருக்கின்ற பெரிய மீன் அங்காடியில் எடுத்த படம் இது.
இந்தச் சிறுமி என்ன செய்கிறாள் தெரியுமா ..? தன் குடும்பத்திற்கான இன்றைய உணவைச் சேகரிக்கிறாள்.
எப்படி..?
கெட்டுப்போன மீன்களை வியாபாரிகள் வெளியே வீச அந்தக் கழிவிலிருந்து தனது பார்வையில் சிறந்ததாகத் தெரிபவைகளை பொறுக்கி எடுத்து வீட்டுக்குக் கொண்டு செல்கிறாள்.
அவர்களின் வீட்டில் இன்று மீன் சாப்பாடு.
வறுமை கொடுமை...
பதிலளிநீக்குஉண்மை
நீக்கு