ஓவியம் வரையும் பழக்கம் கைவிட்டுப் போய் வெகு காலமாகி விட்டது.இரண்டு நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டுச்சிறுமிகள் இருவர் வந்து பள்ளியில் புறத் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக படம் வரைந்து தரச் சொல்லி அன்புத் தொல்லை தந்தனர்.சரியென்று மற்ற வேலைகளைக் கொஞ்சம் புறந்தள்ளி வரைந்து கொடுத்தேன்.
சிறுமிகளுக்கு இது பயிற்சியாக இருந்ததோ என்னவோ எனக்கு மிக நல்ல பயிற்சியாக இருந்தது.
அந்தப் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு....படம் எப்படி இருக்கிறது ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக