பார்த்தோம்,பகிர்ந்து கொள்கிறோம் , -'வானம் பார்த்த பூமி'
தென்மேற்கு, வடகிழக்குப்
பருவமழைகள் பாதை மாறிட
பால் திரண்ட நெல்மணிகள்
கழனியிலே காய்ந்து கருக
நீர் வறண்ட பொய்கையிலே
சேற்று மீன் பிடிக்கிறார்கள்
எம்மக்கள்.
தம் முறை வருமளவும்
கரையினிலே வாடிக் காத்திருக்கின்றன
கொக்குகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக